கனமழை

பெய்ஜிங்: சீனாவின் மக்கள்தொகை ஆக அதிகமாக இருக்கும் மாநிலமான குவாங்டோங்கில் வெள்ளப்பெருக்கால் குறைந்தது 110,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 17ஆம் தேதி பெய்த கனமழையால் துபாய் நகரம் தத்தளித்த நிலையில், சிங்கப்பூரரான ஜியான்ஹாவ் டான், தனது காரில் கிட்டத்தட்ட 8 மணிநேரம் சிக்கியிருந்ததாகக் கூறியுள்ளார்.
பெஷாவர்: பாகிஸ்தானில் கனமழையாலும் மின்னலாலும் மேலும் 14 பேர் உயிர் இழந்துள்ளனர்.
சிங்கப்பூரில் ஏப்ரல் மாத பிற்பாதியில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சலிஸ்: தென்கலிஃபோர்னியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பிப்ரவரி 6ஆம் தேதியன்று கனமழை பெய்தது.